For Daily Alerts
Just In
பூத்தன 'அனந்த சயனம்' மலர்கள்!
கேரளத்தில் நிஷாகாந்தி பூ என்று அழைக்கப்படும் இந்தப் பூக்கள் ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே மலரும்.
சேலத்தில் சுவர்ணபுரி ராம் நகரில் உள்ள கணேசன் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இந்த மலர்கள் பூத்தன.
இந்த ஆண்டு சரியான மழை இல்லாதக் காரணத்தால் வழக்கத்துக்கு மாறாக ஒரு மாதம் கழித்து ஜூலை மாதத்தில் பூத்துள்ளதாக தாவரவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
Comments
Story first published: Wednesday, July 29, 2009, 12:40 [IST]