For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூத்தன 'அனந்த சயனம்' மலர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

Ananda Sayanam
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் 'அனந்த சயனம்' பூக்கள் சேலத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு மலர்ந்தன.

கேரளத்தில் நிஷாகாந்தி பூ என்று அழைக்கப்படும் இந்தப் பூக்கள் ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே மலரும்.

சேலத்தில் சுவர்ணபுரி ராம் நகரில் உள்ள கணேசன் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இந்த மலர்கள் பூத்தன.

இந்த ஆண்டு சரியான மழை இல்லாதக் காரணத்தால் வழக்கத்துக்கு மாறாக ஒரு மாதம் கழித்து ஜூலை மாதத்தில் பூத்துள்ளதாக தாவரவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X