துபாயில் அமீரக நகைச்சுவையாளர் மன்ற முதலாம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil

அமீரக நகைச்சுவையாளர் மன்ற நிறுவன தலைவர் சுரேஷ் விழாவை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் ஜேவியர் அற்புதராஜ் தனது இலக்கியங்களில் காணப்படும் நகைச்சுவை குறித்தும், நகைச்சுவையின் அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு விழாவின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. ராபர்ட், ஜோஸ், வெங்கடேஷ் ஆகியோரின் மெல்லிசை நடைபெற்றது. பாண்டித்துரை, சுரேஷ், சுஜாதா, ராமபத்ரன், குணா உள்ளிட்ட பலரின் சிரிப்பு வெடிகள் இடம்பெற்றன.
நிகழ்ச்சியினை வைசாலி மற்றும் குணா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.












Click it and Unblock the Notifications