இந்திய சுதந்திர தினத்தையொட்டி துபாயில் சிறப்பு ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் நடக்கிறது. இதை இந்திய கன்சுலேட் ஆதரவுடன் இந்திய சமூக நல அமைப்பு ( INDIAN COMMUNITY WELFARE COMMITTEE ) வரும் வெள்ளிக்கிழமை(13.8.10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அவர் ஓன் ஆங்கிலப் பள்ளியில் நடத்த உள்ளது.
ரத்ததான முகாமினை இந்திய கன்சல் ஜெனரல் சஞசய் வர்மா துவக்கி வைக்கிறார். இந்திய சமூக நல அமைப்பின் கன்வீனர் கே. குமார் தலைமை வகிக்கிறார்.
ரத்தானம் செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
050 516 7738 / 050 9599 349 / 050 4577 531
மின்னஞ்சல் : [email protected]












Click it and Unblock the Notifications