20ல் துபாயில் வானலை வளர்தமிழின் சிறப்பிதழ் வெளியீடு, இஃப்தார் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ்- தமிழ்த்தேரின் இஃப்தார் நிகழ்ச்சி கராமா சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் நாளை (20-ம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது.
வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த்தேர் மாத இதழும் சேர்ந்து ஆகஸ்ட் மாத சிறப்பிதழான "கலங்கரை விளக்கம்" வெளியீட்டு விழாவை துபாய் கராமா சி்வ்ஸ்டார் பவனில் நாளை மாலை நடத்துகின்றன.
அனைவரும் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்து இஃப்தார் நிகழ்ச்சியையும், இதழ் வெளியீட்டு விழாவினையும் சிறப்பித்து தருமாறு பொதுச் செயலாளர் சிம்மபாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications