துபாயில் அசோகமித்ரனின் சிறுகதை நூல் திறனாய்வு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

துபாய் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் நூல் திறனாய்வு நிகழ்ச்சி நேற்று (25-ம் தேதி) மாலை அல் பரஹாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துபாய் தமிழ் இலக்கிய மன்ற அமைப்பாளர் காயல் சுலைமான் கலந்து கொண்டு அசோகமித்ரனின் சிறுகதை நூலை திறனாய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஹசன், அபுபக்கர், ஹுசைன், ஹுசைன் மௌலானா, அபு முஹம்மது, ராஜா, முஹம்மது அபுபக்கர் சித்தீக் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications