துபாயில் 'வஹியாய் வந்த வசந்தம்' கவிதை நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil

இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் எழுதிய வஹியாய் வந்த வசந்தம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா துபாய் அல் கூஸ் பகுதியில் கடந்த 30-ம் தேதி மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தேவிபட்டிணம் எஸ்.பி.எஸ். நிஜாம் தலைமை வகித்தார். பழையபாலப்பட்டு எஸ். ரபிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
எம்.ஏ. ஆரிப் அவர்கள் இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் எழுதிய வஹியாய் வந்த வசந்தம் எனும் நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
நிகழ்வில் ஏரல் கே. முஜிப் ரகுமான், மறவாய்க்குடி எம். பஷீர் அஹமத், எக்ககுடி எஸ். ஹபிப் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
More From
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications