துபாயில் 'வஹியாய் வந்த வசந்தம்' கவிதை நூல் வெளியீட்டு விழா
Subscribe to Oneindia Tamil

இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் எழுதிய வஹியாய் வந்த வசந்தம் என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா துபாய் அல் கூஸ் பகுதியில் கடந்த 30-ம் தேதி மாலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தேவிபட்டிணம் எஸ்.பி.எஸ். நிஜாம் தலைமை வகித்தார். பழையபாலப்பட்டு எஸ். ரபிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.
எம்.ஏ. ஆரிப் அவர்கள் இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் எழுதிய வஹியாய் வந்த வசந்தம் எனும் நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
நிகழ்வில் ஏரல் கே. முஜிப் ரகுமான், மறவாய்க்குடி எம். பஷீர் அஹமத், எக்ககுடி எஸ். ஹபிப் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications