புலவர் இறைக்குருவனா உடல்நலக் குறைவால் காலமானார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழறிஞரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மருமகனுமான "திருக்குறள் மணி" புலவர் இறைக்குருவனார் (வயது 70) உடல்நலக் குறைவால் காலமானார்.
தஞ்சாவூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு சென்னை செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்றபோது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்ட்டது. பின்னர் அவர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னைக்கு இன்று முற்பகல் கொண்டுவரப்பட்டது. சென்னை மேடவாக்கத்தில் இருக்கும் தமிழ்க்களத்தில் புலவர் இறைக்குருவனாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொலைக்காட்சியில் தமிழக ஊர்ப்பெயர்கள் பற்றி அரிய செய்திகளை வழங்கியவர். தமிழ் ஓசை நாளிதழில் பணியாற்றியவர். வயிரமூக்குத்தி, வல்லினம் மிகுதலும் மிகாமையும் போன்ற நூல்களை எழுதியவர்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications