நாளை துபாயில் கவிதைச் சிறப்பிதழ்கள் வெளியீட்டு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் 2 சிறப்பிதழ்கள் வெளியிடும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் சிறப்பிதழ்கள் வெளியிடும் நிகழ்ச்சி நாளை மாலை 7.25 மணிக்கு கராமா சிவஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெறுகிறது.
இதில் 'தியாகம்' மற்றும் 'பிறந்தநாள்' ஆகிய சிறப்பிதழ்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இந்நிநிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து வந்துள்ள மன்னார்குடி மருத்துவர் சி. அசோக்குமார் தலைமையிலான குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவிரிமைந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, கீழை ராஸா மற்றும் ஆதிபழனி உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications