இன்று துபாயில் பொங்கல் விழா: சாலமன் பாப்பையா பங்கேற்பு
துபாய்: டிடிஎஸ் இவென்ட்ஸ் நடத்தும் பொங்கல் விழா இன்று மாலை துபாயில் நடைபெற உள்ளது.
டிடிஎஸ் இவென்ட்ஸ் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று மாலை துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது. விழாவில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில் ராஜா, பாரதி பாஸ்கர், அமீரா, சுரேஷ், மரியம் கபீர், சசி குமார், ராஜாராம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
திருமதி கவிதா பிரசன்னா குழுவினரின் நடன நிகழ்ச்சியும், திருமதி சந்திரா கீதாகிருஷ்ணன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது. அரங்கு வாயில் மாலை 4.30 மணிக்கு திறக்கப்படும்.
அனைவருக்கும் அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
டிடிஎஸ் இவென்ட்ஸ் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று மாலை
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.
விழாவில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில்
ராஜா, பாரதி பாஸ்கர், அமீரா, சுரேஷ், மரியம் கபீர், சசி குமார், ராஜாராம் ஆகியோர்
கலந்து கொள்கிறார்கள்.
டிடிஎஸ் இவென்ட்ஸ் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று மாலை
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.
விழாவில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில்
ராஜா, பாரதி பாஸ்கர், அமீரா, சுரேஷ், மரியம் கபீர், சசி குமார், ராஜாராம் ஆகியோர்
கலந்து கொள்கிறார்கள்.
டிடிஎஸ் இவென்ட்ஸ் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று மாலை
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.
விழாவில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில்
ராஜா, பாரதி பாஸ்கர், அமீரா, சுரேஷ், மரியம் கபீர், சசி குமார், ராஜாராம் ஆகியோர்
கலந்து கொள்கிறார்கள்.
டிடிஎஸ் இவென்ட்ஸ் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று மாலை
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.
விழாவில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில்
ராஜா, பாரதி பாஸ்கர், அமீரா, சுரேஷ், மரியம் கபீர், சசி குமார், ராஜாராம் ஆகியோர்
கலந்து கொள்கிறார்கள்.
டிடிஎஸ் இவென்ட்ஸ் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழா இன்று மாலை
துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெறுகிறது.
விழாவில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. பட்டிமன்றத்தில்
ராஜா, பாரதி பாஸ்கர், அமீரா, சுரேஷ், மரியம் கபீர், சசி குமார், ராஜாராம் ஆகியோர்
கலந்து கொள்கிறார்கள்.