வெளியே தேடாதே!
Subscribe to Oneindia Tamil
நதிநீர் எனமாறி
நடந்துவரும் வேளையில்
கரையில் என்னை நீ
காணாமல் தேடாதே....!
நெடுந்தூர பயணம் ஒன்றிற்கு
நீராக நீ மாற, நீயாக நான் மாறி
உனக்குள்ளே ஒளிய எண்ணி
ஒருவழியாய் தொலைந்தும் போனேன்...!
இனியென்றும்...என்றென்றும்...
நீயே நான்..!! நானே நீ..!!!
- சாந்தி மனோகரன் ([email protected])












Click it and Unblock the Notifications