Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகம்

Subscribe to Oneindia Tamil

கண்ணாடியே பார்த்ததில்லை தான்!
பொங்கி வழியும் கன்னங்கள்- - தினம்
பெண்மை துளிர்த்த கதை சொல்ல,
வெள்ளையாய் விழிக்கடலில்
கருகருவென மீன்குஞ்சாய்
கனவிலும் கவிதையிலும்
விடிந்தது எப்படி? என விடைதேடும்
முத்தப் பார்வைக்கு பயந்தே
முன்னெல்லாம்
கண்ணாடியே பார்த்ததில்லை தான்!!

.....

இப்போதெல்லாம்.....
பொங்கி வழியும் கன்னங்கள் -- தினம்
பெண்மை தவித்த கதை சொல்ல,
உன் விரல் நகம் பட்டு - என்
ஒரு காலையேனும் விடியுமா என விடைதேடும்
பசலைப் பார்வைக்கு பயந்தே
என்னைக்
கண்ணாடியில் பார்ப்பதில்லை நான்!!

-வேதா மஹாலஷ்மி([email protected])

இவரது முந்தைய படைப்புகள்:

1. எல்லாம்தான்....
2. ஜனனம்
3. விளையாட ஒரு பொம்மை
4. மழையில் குடை
5. அறுந்து போன ஒரு இழை


படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+