For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத்தம் குடிக்கும் வேர்கள்.. உருகித் தவிக்கும் சிரியா! #syria

Google Oneindia Tamil News

Recommended Video

    சாலையில் உண்மையாக ஓடும் ரத்த வெள்ளம்...வீடியோ

    சென்னை: சிரியாவில் உயிர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றன. பறிபோகும் உயிர்களின் ஓலம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. மனிதகுலத்தின் மகா மோசமான பக்கத்தை சிரியாவில் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நமது வாசகர் தங்கமணி கணேசன் எழுதியுள்ள வேதனைக் கவிதை:

    ரத்தம் குடிக்கும் வேர்கள்!

    ஆழப் பரவியிருக்கும்
    ஏகாதிபத்தியம் -தன்
    வேர்களை இன்னும் இன்னும்
    நீட்டிக்கொண்டே
    இருக்கிறது

    A poem on Syria massacre

    அதன் கிளைகளில்
    முதலாளித்துவ
    கழுகுகளுக்கு மட்டுமே
    கூடு கட்ட அனுமதி
    தரப்பட்டிருக்கிறது

    அடித்தட்டுகளுக்கு
    அதன் நிழல் சுடுகிறது
    கண்டங்களைத் தாண்டி
    கிளைக்கும் அந்த விருட்சம்
    தினம் தினம்
    நச்சுக் காற்றை
    கக்கிக்கொண்டே
    இருக்கிறது.

    A poem on Syria massacre

    அதன் வேர்
    இரத்தத்தை மட்டுமே
    குடித்து வளர்கிறது

    அதன்
    கிளைகளில் வாழும்
    முதலாளித்துவ கழுகுகள்
    கொழுப்பதற்காகவே
    கொத்துக் கொத்தாக
    பிணங்கள் இங்கு
    விழ வேண்டியிருக்கிறது.

    English summary
    Syrian people are facing the worst ever Massacre in their soil in recent years. Here is a poem on the brutal massacre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X