மரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை
மரணத்தை பற்றி வாஜ்பாய் எழுதிய கவிதை எழுதியுள்ளார்.
Recommended Video

சென்னை: அடிப்படையிலேயே வாஜ்பாய் ஒரு பத்திரிகையாளர். பல தினசரி நாளிதழ்களில் வேலை பார்த்தவர்.
எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போவெல்லாம் கவிதைகளை எழுத ஆரம்பித்துவிடுவதுதான் இவரது விருப்பமும், பொழுதுபோக்கும். இப்படி தனது கவிதைகளைளெயல்லாம் தொகுத்து நூலாக கூட வெளியிட்டு உள்ளார். அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது.

ஒருமுறை நியூயார்க்கில் இருந்தபோது அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது வாஜ்பாய் ஒரு கவிதை எழுதினார். அந்த கவிதை மரணத்தை பற்றியது. அதற்கு "மரணத்தோடு மோதிவிட்டேன்" என்று தலைப்பு போட்டார். மரணத்தை பற்றி தான் மனசில் என்ன நினைத்திருந்தார் என்பதை அந்த கவிதை வெளிப்படுத்தியது.
கவிதையின் சில வரிகள்...
மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம்
ஏன் பயம் கொள்ள வேண்டும்?
மரணமே!
திருட்டுத்தனமாக
பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு
நேரடியாக பரிட்சித்துப் பார்.
இவ்வாறு மரணம் குறித்து வாஜ்பாய் எழுதியிருந்தார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications