குட்டி கண்ணன்கள்.. கூடவே உலா வந்த ராதைகள்.. ஒன் இந்தியா வாசகர்களின் பேரன்பில் நனைந்தோம்
சென்னை: கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீடுகள் தோறும் சின்னக்கண்ணன்கள் புல்லாங்குழல்களுடன் உலா வந்தனர். ராதைகளும் தங்களின் கைகளில் பானைகளுடன் பாடி வர கலர்ஃபுல்லாக இருந்தது கொண்டாட்டம்
வீடுகளை அலங்கரித்து பாத கோலம் வரைந்து பூஜை அறைகளில் தோரணங்களால் அலங்கரித்து கோகுலாஷ்டமி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். பல ஊர்களில் வழுக்கு மரம் ஏறியும், உரியடி திருவிழா நடத்தியும் அற்புதமாக கொண்டாடியுள்ளனர்.
உங்கள் வீட்டு குட்டிக்கண்ணன்கள் ராதைகளை நீங்கள் மட்டும் ரசித்தால் போதாது உலகறியச்செய்கிறோம் என்று கூறி ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் கட்டுரை எழுத கூடவே இன்பாக்ஸ் நிறைந்து விட்டது. விதம் விதமாக அழகு அழகாக கண்ணன் ராதையின் படங்களை குவித்து விட்டனர் வாசகர்கள்.
கடந்த 4 நாட்களாகவே கண்ணனும் ராதைகளும் எங்கள் இணைய தளத்தில் உலா வந்ததை உலக வாசகர்கள் பார்த்து மகிழ்ந்தனர். பேரன்பில் நனைந்தோம் நன்றி வாசகர்களே.
கவின் மித்ரன், சங்க மித்ரா

தமரக்ஷனா

தரிணி சிந்தியாசினி

V. தானேஷ்வரன்

ரானேஷ்

அழகர் பாபு கோவை

கவின் மலர், குரு சரண்

சஞ்சனா

பவன் கார்த்திக்













Click it and Unblock the Notifications