மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி உற்சவம் கோலாகலம் - பிரியாவிடை அம்மனுடன் காட்சி அளித்த சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஜூன் 15ஆம் தேதி ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. தினசரியும் சிறப்பு ஆலங்காரத்தில் பிரியாவிடை மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
சென்னை: ஆனி ஊஞ்சல் உற்சவத்தினை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் அருட்பாலித்தார். கொரோனா காலமாக இருப்பதால் பக்தர்கள் பங்கேற்பு இன்றி கோவில் வளாகத்தில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பொன்னூசல் ஆடி ஆருளும் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன் 15ஆம் தேதி மாலை தொடங்கியது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 12 மாதங்களும் திருவிழாகோலம்தான். சித்திரை திருவிழா தொடங்கி பங்குனி உத்திரம் வரைக்கும் திருவிழாக்களை நடைபெறும்.
ஆனி மாதத்தில் மகம் நட்சத்திரம் தொடங்கி மூல நட்சத்திரம் வரையில் 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கடந்த 15ஆம் தேதி ஆனி உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆனி மாத பவுர்ணமி நாளன்று உச்சிகால நேரத்தில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெறும்.
கொரோனா காலமாக இருப்பதால் தினசரியும் கோவில் வளாகத்திலேயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் பக்தர்கள் அம்மை அப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா மற்றும் முப்பழ பூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு ஜூன் 15 முதல் 24ஆம் தேதி வரை நடைபெற இருந்த திருவிழாக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications