நான் வருணி. கருத்துக்கள் நிரம்பிய கட்டுரைகள், அறிவு சார் எழுத்துக்களில் அதிக நாட்டம் உண்டு, அது சார்ந்து எழுதப் பிடிக்கும். கதை, கவிதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம்.. இசை கேட்பதில் ஈடுபாடு அதிகம்..நிறைய எழுத வேண்டும், கூடவே நிறைய படிக்க வேண்டும் என்ற வேட்கையும் உண்டு.