நொச்சி இலை.. உச்சந்தலை நீரை அசால்ட்டா விரட்டும் நொச்சி கீரை.. ஆமா, நொச்சியிலை தலையணை தெரியுமா? அருமை
சென்னை: நுரையீரலின் நண்பன் என்று சொல்லக்கூடியதுதான் நொச்சி இலைகள்.. அதென்ன நொச்சி தலையணைகள்? இதன் பயன்கள் என்னென்ன தெரியுமா?
நொச்சியிலைகளை எரித்து, அந்த புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் ஓடிவிடும். இந்த இலைகளுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்றாலே ஆஸ்துமா மெல்ல குணமாகிவிடும்.

நொச்சி இலை: கொதிக்கும் நீரில், நொச்சி இலையுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, இறுகி கிடக்கும் நெஞ்சு சளி கரைய ஆரம்பிக்கும்.. வேப்பிலையை போலவே, இந்த இலையையும் நீரில் சேர்த்து குளித்து வந்தால், உடல் வலி தீர்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
புத்துணர்ச்சிக்கும், உடல் வலி நீங்கவும் பயன்படுத்தப்படும் இந்த நொச்சி இலைகள், சுவாச கோளாறுகளை நீக்கக்கூடியது.. இந்த இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரில் பிரசவித்த தாய்மார்களை, குளிக்க வைத்தால், உடல் வலி, அசதிகள் நீங்கிவிடும். நரம்புகளுக்கும் வலுவேற்ற உதவும்.. மாதவிலக்கையும் தூண்டிவிடக்கூடிய தன்மை கொண்டது இந்த இலைகள்.
கொசுக்கள்: நொச்சி இலையுடன் வேப்பிலையும் சேர்த்து எரித்து புகை போட்டால், கொசுக்களும், சிறுபூச்சிகளும் ஓடிவிடும்.. அதேபோல, நொச்சி இலைகள் வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கக்கூடியது.. கொடிய பாம்பின் விஷத்தையும் முறிக்கக்கூடியது.. பருக்கள், கொப்புளங்கள், அல்லது தேமல்களுக்கு இந்த இலையின் சாறு மட்டுமே போதும்.
இந்த இலைகளை வைத்து தலையணை செய்வார்கள்.. மெல்லிய பருத்தி துணியில் தலையணை போன்று செய்து, அதற்குள் காம்புகள் அவ்வளவாக இல்லாத நொச்சியிலைகளை உள்ளே வைத்து தைத்தாலே, நொச்சி தலையணை ரெடி. தேவைப்பட்டால், சிறிது மருதாணி இலைகளை பூக்களுடன் சேர்த்து தலையணைக்குள் வைத்து தைக்கலாம். இந்த தலைகாணியை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இலைகள் காய்ந்ததும் வேறு தலையணையை தைத்து கொள்ளலாம்.
அற்புத பலன்கள்: இந்த தலையணையை வைத்து தூங்கும்போது, நன்றாக தூக்கம் வரும்.. கழுத்துவலி, தலைவலி, சைனஸ் பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும். தூங்கும்போது மூக்கடைப்பு, தலைபாரம் தொந்தரவுகள் நீங்கி சுகமான தூக்கம் கிடைக்கும். மண்டைக்குள் இருக்கும் நீரும் வியர்வையாய் வெளியே வந்துவிடும். கை, கால் முட்டி வலி இருந்தாலும்கூட, இந்த இலையை கசக்கி துணியில் வைத்து கட்டினாலே, அந்த வலிகள் மெல்ல குறைய துவங்கும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications