இப்ப மட்டும் என்ன மௌன ராகமா ஓடிட்டிருக்கு!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுக்கிறது. இதனால் அக்னி வந்தால் என்ன ஆகுமோ என்று பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செஞ்சுரி அடித்து வரும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதை வைத்து ஒரு மீம்ஸ் வைரலாக பரவி வருகிறது.
அக்னி நட்சத்திரம் வரும் மே மாதம் 4-ஆம் தேதி ஆரம்பிக்கிறது. அது 24 நாள்களுக்கு நீடிக்கும் என்பதால் அந்த காலகட்டத்தில்தான் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் அக்னி தொடங்குவதற்கு முன்பே இப்படி காய்த்து எடுப்பதால் நிலை என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குது... இப்ப மட்டும் என்ன மௌன ராகமா நடக்குது...












Click it and Unblock the Notifications