வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிளவுபடுகிறது நிவாஸ் ஷெபின் கட்சி
ராவல்பிண்டி:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நிவாஸ் ஷெபின் பாகிஸ்தான் ஸ்லீம் லீக் கட்சியில் பிளவு ஏற்பட்டு வருகிறது. ஆனால், ஷெபின் மனைவி குல்சும் நிவாஸ் மறுத்துள்ளார்.
ஆனால், குல்சும் மற்றும் கட்சியின் பிற தலைவர்களுக்கு இடையே நிடக்கவிருந்த சந்திப்பு நிடக்கவில்லை. அவர்களைச் சந்திக்க குல்சும் மறுத்துவிட்டதாகத் தெகிறது. அவர்களை புறக்கணிப்பதற்காக வேண்டுமென்றே குல்சும் லாகூர் புறப்பட்டடுச் சென்றுவிட்டார்.
கடந்த சில நிாட்களாக கட்சியின் உறுப்பினர்களையும் கலைக்கப்பட்ட பஞ்சாப் சட்டப் பேரவையின் உறுப்பினர்களையும் கட்சியின் பெண் றுப்பினர்கைளயும் குல்சும் சந்தித்து வருகிறார். ஷெபின் குடும்பத்துக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் நிாேக்கத்தோடு சிலர் செயல்பட்டு வருவதாக ஸ்லீம் லீக் குற்றம் சாட்டியுள்ளது.
கட்சியில் நிவாஸ் ஷெபின் தலைமைக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றும் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குல்சும் நிவாஸ் கூறுகையில்,
நிாட்டுக்காகத் தான் கட்சி போராடி வருகிறது. எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. நிாட்டின் அரசியல சட்டம், அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து தான் கட்சி கவலைப்பட்டு வருகிறது. தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை களைந்துவிட்டு நிாட்டுக்காக போராடுமாறு நிவாஸ் ஷெப் கட்சியினருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
பதவி நீக்கப்பட்ட ராணுவ அதிகா (பர்வேஸ் ஷாரப்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க இயலாது. பாகிஸ்தானுக்கும், ஸ்லீம் லீக்குக்கும் எதிரான சதி தான் ஆட்சிக் கலைப்பாகும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.