For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் 5 பேர் சாவு
தஞ்சாவூர்:
மயிலாடுதுறை மாவட்டம் குளித்தலை அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் இறந்தனர்.
மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் சென்றுகொண்டிருந்த கார் லாரியுடன் மோதியதில் காரில் இருந்த 3 பேர் அந்தஇடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.
வியாழக்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.
Comments
Story first published: Thursday, May 18, 2000, 5:30 [IST]