For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
தஞ்சாவூர் அருகே சாலை விபத்தில் 5 பேர் சாவு

தஞ்சாவூர்:

மயிலாடுதுறை மாவட்டம் குளித்தலை அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் இறந்தனர்.

மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் சென்றுகொண்டிருந்த கார் லாரியுடன் மோதியதில் காரில் இருந்த 3 பேர் அந்தஇடத்திலேயே இறந்தனர். மேலும் 2 பேர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர்.

வியாழக்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X