தமிழகத்தில் இன்று
இலங்-கை போர்: இந்-தி-ய கடற்-ப-டை-யின் "ஆப்-ப-ரே-ஷன் பா-ஷா"
சென்னை:
இலங்கையில் போர் உச்சகட்டத்தில் ந-டக்-கும் நி-ல-யில் இந்திய கடற்படை கப்பல்கள்தமிழக கடற்பகுதியில் தயாராக நிறுத்தப்பட்டுள்ள-ன.
யாழ்ப்பாண போர் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.பலாலி விமானத் தளத்தின் மீதும் விடுதலைப் புலிகள் குண்டு வீசி வருவதால் எந்தநேரத்திலும் யாழ்பாணத்தில் விமான போக்குவரத்து தடையாகலாம் என்ற நிலைஉள்-ள-து..
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், ராணுவத்திற்கு தேவையான உணவு மருந்து,ஆயுதங்களையும் அனுப்ப முடியாமல் போய்விடும்.
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், மனிதாபிமான முறையில் இ-ல-ங்-கைராணுவத்திற்கு உதவவும், காயம-டை-யும் பொ-து மக்-க-ளுக்-கு உத-வி செய்-ய-வும் இந்தியகடற்படை தயார் நிலையில் வைக்-கப்-பட்-டுள்-ள-து.
இந்த தயார் நிலைக்கு "ஆபரேஷன் பாஷா" என்றும் பெயர்வைக்கப்பட்டுள்ளது.யாழ்பாண போர் சம்பந்தமான இந்திய கடல்படையின் அனைத்துநடவடிக்கைகளும் ஆபரேஷன் பாஷா என்ற பெயரில் நடத்தப்படும்.
ஆபரேஷன் பாஷா-வுக்-கா-க விசாகப்பட்டினத்தில் இருந்தும்., அந்தமானிலிருந்தும்இந்திய கடற்படையில் உள்ள போர்க் கப்பல்கள் சென்னைக்கு வந்தன. இந்தக்கப்பல்கள் முதல் கட்ட சோதனை முடிந்து விசாகப்பட்டினத்துக்கு திரும்பிசென்றுள்ளன.அவை விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது எஸ்.டி.பி., எஸ்.எல்.டி எனப்படும் அதி நவீன போர்க்கப்பல்களும்இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் பாஷாவில், கடற்படை விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.கொச்சி,அ-ரக்-கோ-ணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்-ப-டைத் தளங்-க-ளிலும் கப்-பல்-கள்தயார் நிலையில் உள்ளன. இலங்கை கடல் அருகே நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில்இருக்கும் ஹெலிகாப்டர்கள், ராமேஸ்வரம் கடல் பகுதியில், அவ்வப்போது ரோந்துசுற்றி வருகின்றன.
உச்சிப்புளி, ராமநாதபுரத்தில் உள்ள விமானப்படை நிலையங்களும் அவசர காலசூழ்நிலையை சந்திக்க தயார் நிலையில் உள்ளன.












Click it and Unblock the Notifications