For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பா.ம.க., மதி-மு-க மனம் மாறுமா?
சென்னை:
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக, சென்னையில் 22ம் தேதி. பா.ஜ.கட்சித் தலைவர்குஷாபால் தாக்கரே தலைமையில் கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகள் எ-டுக்-கப்-ப-டும் என்-றுதெரி-கி-ற-து.
-இ-லங்-கை விஷ-ய-த்-தில் பாட்-டா-ளி மக்-கள் கட்-சி, மதி-மு-க ஆகி-ய-வை தேசிய ஜன-நா-யரகூட்-ட-ணி--யில் இ-ருந்-து கொண்--டே முரண்பா-டா-ன கருத்து கொண்டுள்ள-ன.
இ-து கு-றித்-தும் இந்-தக் கூட்-டத்-தில் விவா-தி-க்-கப்-ப-டும் என்-று தெரி-கி-ற-து. இந்-த இருகட்-சி-க-ளும் தங்-க-ள-து க-ருத்-தை மாற்-றிக் கொள்--ளும் என பா.ஜ. கட்சியின் மாநிலதலைவர் டாக்டர் கிருபாநிதி கூறியுள்ளார்.
Comments
Story first published: Saturday, May 20, 2000, 5:30 [IST]