கிரிக்-கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வேயை வென்-ற-து இங்கிலாந்து
விழுப்புரம்:
எங்கே எவ்-வ-ள-வு மின்சாரம் உற்பத்தியானது. -எந்-த அளவிற்கு மின்-சா-ரம்வினி-யோ-கிக்-கப்-ப-டு-கி-ற-து என்பதற்கு பல மாநிலங்களில் சரியான கணக்-கே இல்-லைஎன மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் கூறி-னார்.
இந்திய -மு-ழு-வ-தும் மின்துறையில் 37 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம் மின்சார திருட்டுதான் என்றார்
நேற்று விழுப்புரத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் -கூ-று-கை-யில், ஒவ்-வொ-ருஆண்டும் இந்-தி-யா-வில் சராசரியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் மின்சாரம் திருட்டுநடக்கிறது.
ஒரு சப் ஸ்டேஷனுக்கு எந்த அளவிற்கு மின்சாரம் வழங்க்கப்படுகிறது என்பதற்குஅவர்களிடம் கணக்கு இல்லை. ஆகவே சப் ஸ்டேஷன்களின் முதலில் மீட்டர் பொறுத்தவேண்டும். பிறகு வீடுகளில் மீட்டர்களை பொறுத்தலாம் என சொல்லியிருக்கிறோம்.
இப்போதுள்ள நிலையில் ஒரு மெகாவாட் அதிகமாக மின்-சா-ரம் உற்-பத்-தி செய்தால் ரூ30 லட்-சம் நஷ்டம் தான் ஏற்படுகிறது. எனவே, எவ்வள-வு அதிகமாக மின்-சா-ரம்உற்பத்தி செய்கிறோமோ அவ்வளவுக்களவு நஷ்டம் தான் ஏற்படுகிறது என்றார்.