தமிழகத்தில் இன்று
அ-ர-சி-யல்-வா-தி-க-ளின் காட்-பா-தர் சந்-தி-ர-சா-மி பெங்-க--ளூர் வ-ரு-கை
பெங்-க-ளூர்:
அ-ர-சி-யல்-வா---தி-க--ளி-ன் காட்-பா-தர் என்-ற-ழைக்-கப்-ப-டும் சந்-தி-ர-சா-மி பெங்-க-ளூர் வந்-தார். இவர் வெள்-ளிக்-கி-ழ-மை இர-வு8 மணிக்-கு -டில்-லி-யி--லி-ருந்-து -பு-றப்-பட்-டு விமா--னம் மூலம் -பெங்-க-ளூர் வந்--த-டைந்-தார்.
பெங்-க---ளூர் வந்-த அவர் மைசூர் ரோட்-டி--லுள்-ள ரிசார்ட் ஒன்-றில் -தங்-கி-யுள்-ளார். விமா-ன நிலை-ய-த்-தில் மிகநெ-ருங்-கி-ய-வர்-க-ளி-டம் மட்-டு-மே அவர் பேசி-னார்.
பெங்-க-ளூ-ரில் அ-வ-ருக்-கு அர-சி-யல்-வா-தி-கள், சினி-மா நட்-சத்-தி--ரங்-கள், தொ-ழி-ல-தி-பர்-கள் ஆகி--யோ-ரு-டன் தொடர்-புஉள்-ள-து.
தான் தங்-கி-யுள்-ள ஹோட்-டி-லி--லி-ருந்-து அவர் தொழி-ல-தி-பர் பல-ரை சந்-தித்-துப் பேசி ஆலோ-ச-னை நடத்-தி-னார்.
சனிக்-கி-ழ--ம காலை அவர் தென் கன்--ன-ட மாவட்-டத்-தில் உள்-ள -மூ-காம்-பி--கை கோவி-லி-ல் சிறப்-புப் பி--ரார்த்-த-னைநட-த்-தி-னார்.
கட-லோ-ரப் ப-கு-தி-யில் ஆல-ம-ரம் ஒன்-று ந-ட அ-வர் தீர்-மா-னித்-துள்-ளார். மே-லும் அவர் வந்-த அதே விமா--னத்-தில்முன்-னாள் பிர-த-மர் தே-வே- க-வு-டா--வும் வந்-தார் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.
ச-ந்-தி-ர-சா-மி-யை மூத்-த அ-ர-சி-யல்-வா-தி-கள், எஸ்-டே-ட் மு-த-லா-ளி-கள், பிர-ப-ல ஹோட்-டல் அதி-பர்-கள், கிளப்உரி-மை-யா-ளர்-கள் சந்-தித்-தார்-கள் என்-ப-து -ர-க--சி-ய-மா-க வைக்-கப்-பட்-டுள்-ள-து.












Click it and Unblock the Notifications