தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கோ-வை கல-வ-ரம்: பாதிக்-கப்-பட்-ட 863 பே-ருக்-கு நிதி-யு-த-வி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட 868 பேருக்கு நிவாரணமாக 4.39 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.

கோவையில் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் -நடந்த வன்றை சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்குஅரசு, ரூ.4.39 கோடி- நிவாரண நிதி வழங்கவுள்ளது.

இந்த நிதி 868 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கவுள்ளார்.

போக்-கு-வ-ரத்-து -பி-ரி-வு- போ-லீஸ்-கா-ரர் செல்-வ-ராஜ் -கா-லை செய்-யப்-பட்-ட-தை-ய-டுத்-து கோவையி-ல் மதக் கல-வ-ரம் ஏற்-பட்-ட-து. இதில்50க்-கும் மேற்--பட்-ட-வர்-கள் -இறந்-த--னர். பல கோ-டி சொத்-துக்-கள் சூறை-யா-டப்-பட்-ட-ன.

இதைத் தொ-டர்ந்-து குண்-டு வெடிப்--பில் நூற்-றுக்-கும்- மேற்-பட்-ட-வர்-கள் இறந்-த-னர். -ப-ல நூ-று கோடி மதிப்-புள்-ள சொத்-துக்-கள்-ச-த-ம-டைந்-த-ன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+