For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கு-ளத்-தில் மூழ்-கி 2 மாண-வர்-கள் சா-வு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை அருகே குளத்தில் மூழ்கி இரண்டு மாணவர்கள் இறந்தனர்.
கோவை அருகே உள்ள அரசூர் அரசு மேல்நலைப் பள்ளி மாணவர்கள் ராமச்சந்திரன், சதீஷ்குமார், விமல்குமார் ஆகியோர்நண்பர்கள். 3 பேரும் -முதலிபாளையத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நீலாம்பூ-ரில் உள்ள ஆச்சன்குளத்திற்குச் சென்று குளித்துக்கொண்டிருந்தனர்.
குளத்தின் ஆழமான பகுதிக்கு இவர்கள் நீந்திச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் தத்தளிக்கத் தொடங்கினர்.இதில் சதீஷ்குமார் மட்டும் நீந்தி கரை சேர்ந்தான். மற்ற இரண்டு பேரும் நீருக்குள் மூழ்கி இறந்து விட்டனர்.
இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.
Story first published: Monday, May 15, 2000, 5:30 [IST]