For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தலி-த் மாண-வி-யின் -கல்-விக்-கு உத-வி-ய ஜெ

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தலித் மாணவியின் மேல் படிப்புக்கு ஜெயலலிதா 25 ஆயிரம் ரூபாய் உதவி அளித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அம்மாப்பேட்டையைச் சேர்ந்த தலித்மாணவி கிருஷ்ணவேணி என்பவர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்தார்.

பி.பார்ம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தனது குடும்பத்தின் வறுமை காரணமாக கட்டணம் செலுத்த -முடியாமல் கல்லூ-ரியிலிருந்துவெளியேற்றப்பட்டதாகவும், படிப்பைத் தொடர -நிதியுதவி செய்யுமாறும் கேட்டார்.

அதை ஏற்று அந்த மாணவியின் படிப்புச் செலவுக்காக எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் ஜெயலலிதா வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X