For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

நல்லாட்சி நடக்கிறது என்-கி-றார் காஞ்சி சங்கராச்சாரியார்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழ்நாட்டில் -நல்லாட்சி -நடக்கிறது என்று காஞ்சி சங்கராச்சா-ரியார் பாராட்டு தெ-ரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, பள்ளிகளில் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சங்கரா டிரஸ்ட் சார்பில் நிதி உதவி வழங்கு விழா-நடந்தது.

விழாவில் பேசிய சங்கராச்சா-ரியார்.இளம் வயதிலேயே படிக்க வேண்டும். அந்த காலத்தில் திண்ணையில் உட்கார்ந்து விளக்கு வெளிச்சத்தில் தான்படிக்கவேண்டும். அப்படி படித்தவர்கள் பலர் பெ-ரிய மனிதர்கள் ஆகியிருக்கிறார்கள். சிலர் தங்கள் இளமை காலத்தை பற்றி கூறும் பொழுது அதைபெருமையாகச் சொல்வார்கள். ஆனால் இன்று கல்வி வசதி எளிமையாக கிடைக்கிறது.

இந்த ஆட்சியில் அரசு பள்ளி, மாநகராட்சிகளில் கல்வி பணி சிறப்பாக நடக்கிறது. இப்பொழுது கிராமங்களில் கூட -நல்லகல்வி கிடைக்கிறது. இந்த-நல்ல ஆட்சியில் கிடைக்கும் வசதி மேலும் மேலும் சிறப்பாக பெருக வேண்டும்.மா-நகராட்சி பள்ளியில் கல்வி தரம் உயர்ந்து இருக்கிறது என்பதற்குஇந்த -நிகழ்ச்சியே சாட்சி.

இன்று நல்ல மாணவர்கள் என்று பெயர் எடுப்பவர்கள் நாளை -நல்ல மனிதர்கள் என்ற பெயரை பெறவேண்டும். படித்து அதிக மதிப்பெண் எடுத்தால்மட்டும் போதாது. படிப்போடு பண்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நல்ல பண்போடு வாழ்வது அவசியம்.

சமுதாயப் பணி சிறக்கவேண்டும் என்றால் கல்விப்பணி சிறப்பாக -நடக்கவேண்டும். சங்கரா எஜூகேஷனல் டிரஸ்ட் இதுபோன்று மாணவர்களைஊக்குவிக்கும் பணிகளை மட்டும் செய்யவில்லை. பல இடங்களில் கல்வி ஸ்தாபனங்களும் -நடத்தி வருகின்றனர். இதுபோன்று மாணவர்களை ஊக்குவிப்பதுகல்வியை வளர்க்க உதவும். இவ்வாறு பேசினார் சங்கராச்சாரியார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X