தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அசாமில் 4 உல்ஃபா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கவுஹாத்தி:
அசாமில் 4 உல்ஃபா தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் அசாமில் ராங்ஜூலி கிராமத்தில் நடந்தது.
அசாமில் ராணுவத்தினர் தீவிரவாதிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் சனிக்கிழமை ராங்ஜூலி பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது அங்கு பதுங்குகுழிகளில் பதுங்கியிருந்த நான்கு உல்ஃபா தீவிரவாதிளை இவர்கள் சுட்டுக்கொன்றனர்.
அப்பகுதியில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற ஏகே 47 ரக துப்பாக்கிகள், வொயர்லெஸ் போன்கள், வெடிமருந்துகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
இறந்தவர்களில் தீவிரவாதி தீபக் போரா என்ற போலாக் பானர்ஜி என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
ராணுவத்தினர் இன்னும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
More From
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications