தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அமைதியாக வந்த அழையா விருந்தாளி
புதுக்கோட்டை:
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், புலியூர் கிராமத்திற்கு புதன்கிழமை இரவுஅழையா விருந்தாளி ஒருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் வேறு யாருமல்ல, எறும்புத் திண்ணிதான். புதருக்குள் ஒளிந்திருந்த அந்தஎறும்புத் திண்ணியைப் பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள் கூடி விட்டனர்.
அறுகி வரும் இனமான இந்த எறும்புத் திண்ணி, எறும்புகள் மற்றும் சிறு பூச்சிகளைமட்டுமே சாப்பிடும். அருகிலுள்ள காட்டிலிருந்து கிராமத்திற்குள் இதுஊடுறுவியிருக்கலாம் என்று தெரிகிறது.
கிராமத்தினர் இந்த எறும்புத் திண்ணியை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications