டெல்லியில் வர்த்தக மேம்பாடு குறித்து 3 நாள் உச்சிமாநாடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
காமன்வெல்த் நாடுகளிடையே வர்த்தக மேம்பாடு குறித்த 3 நாள் உச்சி மாநாடுடெல்லியில் திங்கள்கிழமை தொடங்குகிறது.
இதில் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 54 நாடுகளைச் சேர்ந்த400-க்கும் அதிகமான தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) சார்பில் நடத்தப்படும் இந்த உச்சிமாநாட்டில், இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முக்கிய உரை நிகழ்த்துகிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications