For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளிடமிருந்து மட்டுவில் பகுதியை மீட்டது ராணுவம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

யாழ்ப்பாணத்தில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்றமோதலில் 18 புலிகள் இறந்தனர். 13 ராணுவ வீரர்கள் இறந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் யானை இறவு பகுதியை புலிகள் கைப்பற்றினர். புலிகளிடமிருந்துமீட்பதற்காக ராணுவத்தினர் கடுமையாக போராடி வருகின்றனர். கடந்த 17-ம் தேதிசாவகச்சேரி பகுதியை ராணுவம் மீட்டது.

யாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள சாவகச்சேரி, பலாலி, மட்டுவில், சரசாலை பகுதிகளில்நடந்த தாக்குதலில் 15 புலிகள் இறந்தனர். 13 ராணுவ வீரர்கள் இறந்தனர். 45 பேர்காயமடைந்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் யானை இறவு பகுதியைச் சுற்றியுள்ளமட்டுவில் பகுதியை ராணுவ வீரர்கள் மீட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X