இன்று மாலைக்குள் நல்ல தகவல் தருகிறேன் - காட்டிலிருந்து நெடுமாறன்...

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் நல்லதகவல் தருகிறேன் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்காட்டிலிருந்து செய்தி அனுப்பியுள்ளார்.

கன்னட நடிகர் உள்பட 3 பேரை சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடித்து வைத்துள்ளான்.வீரப்பனுடன் பேச்சு நடத்தி அவனது பிடியில் உள்ளவர்களை மீட்பதற்காக பழ.நெடுமாறன், நக்கீரன் கோபால் உள்பட 4 பேர் காட்டுக்குள் சென்றுள்ளனர்.

அவர்கள் 4 பேரும் வீரப்பனுடன் பேச்சு நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைமாலைக்குள் நல்ல தகவலை அனுப்புகிறேன் என்று பழ. நெடுமாறன் காட்டியிலிருந்துசெய்தி அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய இயக்க பொதுச் செயலாளர் பரந்தாமன்தெரிவித்துள்ளார்.

வீரப்பனுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. எந்தப் பிரச்சினையும்இல்லை. வீரப்பன் பிடியிலிருந்து 3 பேரையும் மீட்கமுடியும் என்று நம்பிக்கை எனக்குஏற்பட்டுள்ளது என்று நெடுமாறன் செய்தி அனுப்பியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமைகாலை வெளியிட்ட செய்திக் குறிப்பில் பரந்தாமன் கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+