மொரீஷியஸுக்கு வள்ளுவர் சிலை வழங்குகிறது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:தமிழக அரசு சார்பில் மொரீஷியஸ் நாட்டுக்கு வெண்கலத்தால் ஆன திருவள்ளுவர் சிலைவழங்கப்படவுள்ளது.
ரூ. 3 லட்சம் செலவில் இந்த வள்ளுவர் சிலை தயாரிக்கப்படவுள்ளது. திருவள்ளுவர் சிலை தயாரித்துதருமாறு மொரீஷியஸ் அரசு சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதை ஏற்றுதிருவள்ளுவர் சிலையை தமிழக அரசு வழங்குகிறது.
தமிழக அரசு வழங்கும் வள்ளுவர் சிலை 5.5 அடி உயரம் கொண்டது. சிற்பி ஜெகன்னாதன் இந்தசிலையை வடித்து வருகிறார். நவம்பர் மாதம் சிலை வடிவமைப்புப் பணிகள் முடிவடையும்.
மாநில செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் முல்லைவேந்தன் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications