Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர் இந்தியாவை வாங்க போட்டி அதிகரிக்கிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஏர்-இந்தியாவை வாங்க மேலும் 2 நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

இந்தியாவின் சர்வதேச விமான நிறுவனமான ஏர்-இந்தியாவின் 40 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதை வாங்க டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து டெண்டர் தாக்கல் செய்தன. அதே போலஎமிரேட்ஸ் ஏர்லைன்சும் இந்தப் பங்குகளை வாங்க முன் வந்தது.

ஏர்-இந்தியாவை தனியாருக்கு விற்கக் கூடாது. இதை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என விமானிகள் சங்கமும் டெண்டர்தாக்கல் செய்துள்ளது. மோர்கன் ஸ்டான்லி நிதி நிறுவனம் இவர்களுக்கு கடன் வழங்க முன்வந்துள்ளது.

இந் நிலையில் ஏர் பிரான்ஸ்- டெல்டா நிறுவனம் ஆகியவையும், ஹிந்துஜா நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க இப்போதுடெண்டர் தாக்கல் செய்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+