For Daily Alerts
Just In
மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்
சன்னை:
சென்னை, திருவொற்றியூரில் 100 பெண்கள் உள்பட 300 மீனவர்கள் அன்ல் மின் நிலையம் முன் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், வடசென்னை பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்கள் புலிகாடு ஏரியில் உள்ளமீன்களை பிடித்து விற்று வாழ்ந்து வருகிறார்கள்.
அனல் மின் நிலையத்திலிருந்து வரும் கழிவு பொருட்ள் ஏரியில் கலப்பதால் மீன்கள் இறந்து விடுவதால் இங்குள்ளமீனவர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது
கழிவுப் பொருட்களால் பாதிப்படைந்திருக்கும் ஏரியை சுத்தப்படுத்தி தருமாறு அதிகாரிகளை மீனவர்கள்வற்புறுத்தினர் என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, February 27, 2001, 5:30 [IST]