Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் மேம்பாலம் கட்ட ரூ 207 லட்சம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பார் மற்றும் உத்திராட்சக் கொம்பாய் ஆறுகள் அருகே மேம்பாலம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ 207 லட்சம்ஒதுக்கீடு செய்துள்ளாக மாவட்டக் கலெக்டர் மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

இந்த இரண்டு ஆறுகளின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதால், சிருங்காநகர், திருப்பத்தூர், முசிறி மற்றும் துறையூரில் உள்ள மக்கள் பயனடைவார்கள்.

மேலும் கிராமப்புறங்களில் சாலை பராமரிப்புக்காக மத்திய அரசு ரூ 3.95 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

முதல்வர் கருணாநிதி மார்ச் மாதம் 3 ம் தேதி திருச்சி வருகிறார். திருச்சியில் அவர், மாநில அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+