திருச்சியில் மேம்பாலம் கட்ட ரூ 207 லட்சம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பார் மற்றும் உத்திராட்சக் கொம்பாய் ஆறுகள் அருகே மேம்பாலம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ 207 லட்சம்ஒதுக்கீடு செய்துள்ளாக மாவட்டக் கலெக்டர் மூர்த்தி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த இரண்டு ஆறுகளின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதால், சிருங்காநகர், திருப்பத்தூர், முசிறி மற்றும் துறையூரில் உள்ள மக்கள் பயனடைவார்கள்.
மேலும் கிராமப்புறங்களில் சாலை பராமரிப்புக்காக மத்திய அரசு ரூ 3.95 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி மார்ச் மாதம் 3 ம் தேதி திருச்சி வருகிறார். திருச்சியில் அவர், மாநில அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications