லல்லுவை கைது செய்ய கோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
ரஞ்சி:
பல கோடி ரூபாய்க்கு நடந்த கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பீகாரின் முன்னாள்முதல்வர் லல்லு பிரசாத் யாதவுக்கு ஜாமீனில் வெளியில் வர முடியாத அளவுக்குக் கைது செய்யுமாறு சிபிஐ தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதாக் கட்சியின் மற்றொரு தலைவர் ஜகந்நாத் மிஸ்ரா உள்பட 110 பேர் இந்த ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications