சட்டசபைக் கூட்டத்தை முடித்து வைத்தார் ஆளுநர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபைக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து ஆளுநர் பாத்திமா பீவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. ஜூன் 1ம் தேதிமுடிவடைந்தது.
இந்தக் கூட்டத்தில் ஆளுநர் பாத்திமா பீவியின் உரை இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து உரை மீது விவாதம்நடந்தது. இறுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் பதிலுடன் கூட்டம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத்தை முறையாக முடித்து வைத்து ஆளுநர் பாத்திமா பீவி வெள்ளிக்கிழமைஉத்தரவு பிறப்பித்தார். அது அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டது.
More From
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்












Click it and Unblock the Notifications