பஸ் நிலையம் மீது குண்டுவீச்சு தாக்குதல்: 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சிக்கல்:
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் டவுனில் பேருந்து நிலையத்தின் மீது ஒரு கும்பல் வெடி குண்டுகளை வீசி தாக்குதல்நடத்தியது.
இன்று (வியாழக்கிழமை) மாலை இந்தச் சம்பவம் நடந்தது.
இறந்தவர்கள் இருவரும் ஜான் பாண்டியனின் தமிழக முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.
வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அலறிக் கொண்டு சிதறிஓடினர். அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜாதிக் கலவரத்துக்குப் பேர் போன இந்த மாவட்டத்தில் ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டிருப்பதுபெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த இருவரும் கீழக்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications