சத்துணவு முட்டை தொடர்ந்து வழங்கப்படும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சத்துணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை தற்போதைக்கு நிறுத்தப்பட மாட்டாது என்றுசட்டசபையில் சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதி தெரிவித்தார்.
முட்டை வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் முடியும் வரை முட்டை வழங்குவதுநிறுத்தப்பட மாட்டாது.
ஒப்பந்தம் முடிந்த பின்பே முட்டை வழங்குவது நிறுத்தப்படும். அதற்குப் பதிலாக, சுண்டக்கடலை உள்ளிட்ட சத்துப்பொருட்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications