For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சத்துணவு முட்டை தொடர்ந்து வழங்கப்படும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சத்துணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை தற்போதைக்கு நிறுத்தப்பட மாட்டாது என்றுசட்டசபையில் சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதி தெரிவித்தார்.

சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில்,

முட்டை வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் முடியும் வரை முட்டை வழங்குவதுநிறுத்தப்பட மாட்டாது.

ஒப்பந்தம் முடிந்த பின்பே முட்டை வழங்குவது நிறுத்தப்படும். அதற்குப் பதிலாக, சுண்டக்கடலை உள்ளிட்ட சத்துப்பொருட்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X