For Daily Alerts
Just In
ஆபரேஷன் நடந்தவுடன் மாணவர் மரணம்
சென்னை:
சென்னை அருகே திருத்தணியில் காது வலிக்காக ஆபரேஷன் செய்யப்பட்ட மாணவர்சிகிச்சைக்குப் பிறகு இறந்தார்.
அவருக்கு அங்கு ஆபரேஷன் நடந்தது. ஆனால் ஆபரேஷன் நடந்த சில மணிநேரத்திலேயே கோபி இறந்து விட்டார். இதையடுத்து மோகன், தனது மகனைவேலஞ்சேரிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தார். பிறகு பூக்கடை போலீஸ்நிலையத்தில், தனது மகனுக்கு தவறாக ஆபரேஷன் நடந்து விட்டதால் அவர்இறந்ததாக புகார் கொடுத்தார்.
இதுகுறித்து பூக்கடை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Thursday, September 20, 2001, 5:30 [IST]