மதுரையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் 2-வது மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டில் முக்கியமான பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்நீதிமன்றக் கிளைக்கட்டிடத்தின் கட்டுமானப்பணிகளை முடுக்கிவிட்டுவிரைவாக அந்தப்படிணி முடிவடைய தமிழக அரசு வகைசெய்ய வேண்டும்.
தனியார் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின்எண்ணிக்கையை உயர்த்தவேண்டும்.
இதுபோன்ற பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications