குமரியில் கடலுக்குள் சென்ற மீனவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் வீசியசூறாவளியில் சிக்கி பலியானார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது.
இதனால் அந்த மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை,பெருஞ்சாணி ஆகிய அணைகளில் அபாய கட்டத்தைத் தாண்டி நீர் மட்டம்உயர்ந்துள்ளதால் அணைகள் மூடப்பட்டு விட்டன.
இதற்கிடையே, கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் இன்னும் கரைசேரவில்லை என்று குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாலும், சூறாவளிக் காற்று வீசுவதாலும் அவர்இறந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications