கோவையில் 2 தலை, 4 கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் 2 தலையுடன் அதிசய குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் காங்கயத்தில் காமராஜர் தெருவில் வசித்து வரும் ஜோதீசுவரன்-சுப்புலட்சுமி தம்பதிகளுக்குஇந்த அதிசய குழந்தை பிறந்தது.
ஜோதீசுவரன் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். கர்ப்பிணியான சுப்புலட்சுமியை, பிரசவ காலம் வந்தவுடன்கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ஜோதீசுவரன்.
அங்கு சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு அதிசயமாக 2 தலைகளும், 4கைகளும், 2 கால்களும் இருந்தன.
அந்த குழந்தையின் எடை 4 கிலோ இருந்தது. ஆனாலும் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த அதிசய பெண்குழந்தை இறந்து விட்டது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications