கோவையில் 2 தலை, 4 கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் 2 தலையுடன் அதிசய குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம் காங்கயத்தில் காமராஜர் தெருவில் வசித்து வரும் ஜோதீசுவரன்-சுப்புலட்சுமி தம்பதிகளுக்குஇந்த அதிசய குழந்தை பிறந்தது.

ஜோதீசுவரன் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். கர்ப்பிணியான சுப்புலட்சுமியை, பிரசவ காலம் வந்தவுடன்கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் ஜோதீசுவரன்.

அங்கு சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு அதிசயமாக 2 தலைகளும், 4கைகளும், 2 கால்களும் இருந்தன.

அந்த குழந்தையின் எடை 4 கிலோ இருந்தது. ஆனாலும் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த அதிசய பெண்குழந்தை இறந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+