For Quick Alerts
For Daily Alerts
Just In
வன்முறை செய்த அதிமுகவினரை கைது செய்ய வைகோ கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவின்போது அதிமுகவினர் பெரும் வன்முறை,ரகளையில் ஈடுபட்டனர்.
சென்னையில் பட்டவர்த்தனமாக வன்முறை, வாக்குச் சாவடிகளுக்கு சென்று மிரட்டுதலில் ஈடுபட்ட அதிமுகவினரைபோலீஸார் கைது செய்ய வேண்டும் என்றார் வைகோ.
Comments
Story first published: Thursday, October 18, 2001, 5:30 [IST]