பன்னீர் - திருச்சி மேயர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி மேயர் சாருலதா தொண்டைமான் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்துவாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி மேயராக தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த சாருலதாதொண்டைமான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வெள்ளிக்கிழமை அவர் சென்னை வந்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் மற்றும், த.மா.காவின் முக்கியதலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் நேற்று காலை தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்தார் சாருலதாதொண்டைமான்.
சாருலதா திருச்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முதல்வர் வாழ்த்துத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications