புஷ்சுக்கு வாஜ்பாய் அவசர கடிதம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைவிரைந்து எடுக்கக் கோரி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு பிரதமர் வாஜ்பாய் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்புத்துறை செயலாளரானயோகேந்திர நரெய்ன் இதை நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் அந்தக் கடிதத்தைத் தான் கொண்டு வந்து புஷ்சிடம் கொடுக்கவில்லை என்றும் நரெய்ன் தெளிவுபடுத்தினார்.
ஆளற்ற விமானங்கள் முதல் பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் பொருட்டுநரெய்ன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவும் ஏராளமான ஆயுதங்களை இந்தியாவுக்கு விரைவில் அளிக்கவுள்ளதாக நரெய்ன் கூறினார்.
More From
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications