புஷ்சுக்கு வாஜ்பாய் அவசர கடிதம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளைவிரைந்து எடுக்கக் கோரி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு பிரதமர் வாஜ்பாய் அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் தற்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்புத்துறை செயலாளரானயோகேந்திர நரெய்ன் இதை நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் அந்தக் கடிதத்தைத் தான் கொண்டு வந்து புஷ்சிடம் கொடுக்கவில்லை என்றும் நரெய்ன் தெளிவுபடுத்தினார்.
ஆளற்ற விமானங்கள் முதல் பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் பொருட்டுநரெய்ன் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்காவும் ஏராளமான ஆயுதங்களை இந்தியாவுக்கு விரைவில் அளிக்கவுள்ளதாக நரெய்ன் கூறினார்.
More From
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications