பட்டம் விடுவதில் தகராறு: ஒருவர் கொலை - 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பட்டம் விடுவதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. இது தொடர்பாக 2 பேரை போலீசார்செய்தனர்.
சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது வீட்டு மாடியிலிருந்து பட்டம் விட்டுள்ளார்.
அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேவிட் என்பவருக்கும் இடையேவாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறு அடிதடியாக மாறியது.
இதில் சங்கரை, டேவிட்டும் அவரது மகன் ரமேஷும் சேர்ந்து அடித்துள்ளனர். இதில் சங்கர் இறந்து விட்டார்.இதையடுத்து ஓட்டேரி போலீசார் டேவிட்டையும் ரமேஷையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications