காஞ்சியில் உலக அமைதிக்காக ஸ்ரீ சுதர்ஷன ஹோமம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் ஸ்ரீ காமகோடி பீடத்தின் சார்பில் உலக அமைதி வேண்டி ஸ்ரீ சுதர்ஷன ஹோமம் நடந்து வருகிறது.

காஞ்சி சங்கர மடத்தில் நேற்று இந்த ஹோமம் தொடங்கியது. ஸ்ரீ சுதர்ஷன ஹோமத்துடன் ஸ்ரீ மகாலட்சுமிஹோமமும் நடத்தப்பட்டு வருகிறது.

வரும் திங்கள்கிழமை வரை 5 நாட்களுக்கு இந்த புண்ணிய நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி தினமும் காலை 11.30 மணிக்கு தீபாராதனையும், மாலை 4 மணிக்கு மகா சுதர்ஷனஜெபமும், இரவு 7.30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, சுதர்ஷன சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சுமி சகஸ்ரநாமஅர்ச்சனை ஆகியவையும் நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+